Wednesday 6 September 2017

Vijay Special

மெர்சல் அரசன்


அடிச்சு காலி பண்ணும் தில்லு… தில்லு…. ஹே
புடிச்சி கூட நிப்போம் சொல்லு… சொல்லு…. ஹே
இஸ்து கீயாவுடும் அல்லு... சில்லு... ஹே அல்லு சில்லு.
செதரு..... செதரு. 
ஆட வர வரம்மா... அல்லு...
சைடு வச்சுகோ.... சில்லு....
தளபதி Entry இது.
செதரு..... செதரு.

ஹே..... Scene-னாவும் அவன் வன்ட்டான,
பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,
Theatre-u தெறிக்க, யாரிங்க கேலிக்க
சொல்டி பிகிலடி, மெர்சல் அரசன் வாரான்.
இந்தா வாரான்….. Scene-u…..
சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்,
தொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்.
எத்து கீசீ பார்த்த...
கத்தி Sharp-u தான்.

கத்தி ஆனா கீச்சதில்ல.. நோய் வெட்டும் சாமி தான்.
ஏழ பாழ.... வாழ வைப்பான். கீஞ்ச வாழ்க தேப்பான்.
அணைச்சு நிப்பான்.

தலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது.

எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்... 
எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்...(பிரி)
எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்... 
அல்லு சில்லு, செதறனுடா....
(அட்றா, அட்றா, அட்றா அட்றா..) 

மனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும், 
பணம் மட்டும் என்ன? அது வெறும் மாயம்!
எழுத்த தாண்டி… உத்து பார்த்த அதுவும் Paper-u தான்.

வணங்கி சந்தோஷம் கேட்குற நீயும்,
திரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம். 
தவிச்ச மனசில், சிரிப்ப வெதச்ச,
மனுஷன் நீதாண்டா.
பாசம் காட்டி பின்னால் வந்தா,
கைய அன்பா கோபென்டா. 
அடுத்த உசுர, வாழ வச்சா,
கண்ணில் வச்சு காப்பேண்டா... 

ஹே..... Scene-னாவும் அவன் வன்ட்டான,
பொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,
Theatre-u தெறிக்க யாரிங்க கேலிக்க
சொல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்.
இந்தா வாரான்….. Scene-u…..
சுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்.
தொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்
எத்து கீசீ பார்த்த...
கத்தி Sharp-u தான்.

எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்... 
எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்...(பிரி)
எகுறு.... அல்லு சில்லு.
எட்டி... செதறனும்... 
அல்லு சில்லு, செதறனுடா....
(அட்றா, அட்றா, அட்றா அட்றா..) 

Tags: Mersal,  Mersal Songs Lyrics,  Mersal Lyrics,  Mersal Lyrics in Tamil,  Mersal Tamil Lyrics,  மெர்சல்,  மெர்சல் பாடல் வரிகள்,  மெர்சல் வரிகள்

ஆளப்போறான் தமிழன்


ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே

முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் 

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்

Tags: Mersal Songs Lyrics மெர்சல் பாடல் வரிகள் Aalaporan Tamizhan Songs Lyrics ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள்

வரலாம் வரலாம் வா

யார்ரா  யார்ரா  இவன்
ஊற  கேட்ட   தெரியும்
பார்ரா  முன்ன  வந்து  நின்னு
பார்ரா  புரியும்

கூறா  நிக்கும்  கத்தி
கண்ணு  குள்ள  மினுறும்
தாறு  மாற  கிள்ளி
பேர  கேட்ட  அதிரும்

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா

மோதும்  பார  கூட
மன்னா  மாறி  போகட்டும்
வாழ  தார போல
ஒண்ணா  சேந்து  வாழட்டும்

சீரும்  காள  இவன்
கொம்பில்  குத்தி  சாய்க்கட்டும்
ஊரும்  பாசம்  எல்லாம்
நல்ல  காள  துக்கட்டும்

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா

பாசத்துக்கே   தாதுப்புள்ள  தளபதி  டா
நேசத்துக்கே  என்றும்  இவன்  அதிபதி  டா
பாசத்துக்கே  தாதுப்புள்ள  தளபதி  டா
நேசத்துக்கே  என்றும்  இவன்  அதிபதி  டா

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா

வரலாம்  வரலாம்  வா .................



பட்டய கெளப்பு


பாப்பா  பாப்பா  பப்பரப்ப
வா  சும்மா  வா  பா வா  பா  வந்தாடப்ப
நான்  உன்  ஆளப்பா
டாப்  ஆஹ்  டாப்  ஆஹ்   டான்ஸ்  ஆடப்பா
இன்னும்  டீப் ஆஹ்  டீப் ஆஹ்  லவ்  பண்ணப்பா
நீ  என்  ஆளப்பா

அன்பு  கொடுத்த  சொந்த  ஆவி  கொடுப்பேன்
சும்மா  வம்பு  வலத்தா
அட  ஆவி  எடுப்பேன்  டா

கத்தி  எடுத்து  புத்தி  தீட்டி  முடிப்பேன்
பகை  கொத்தி  முடிப்பேன்  எப்பா

எங்களப்பா நீ  எங்களப்பா
இங்க  எல்லாருமே  இனி  உங்காளப்ப
கெட்டவனா  வெட்டி  சாய்க்க  வந்த
புது  கட்டபொம்மன்  நீ  பா

பாப்பா  பாப்பா

அறிக  நாட்டாம நடக்கும்  உள்ளூரில்
புயல்  போல்  வந்தாயே  புலியே  புலியே
அறிவு  ஒரு  கையில்  அருவா  மறு  கையில்
அது  தான்  என்  பாணி  கிளியே  கிளியே

ஊருக்கு  பத்து  பேர்  உன்  போலே வந்தாலே
யாருக்கும்  தீங்கில்லா  வெற்றி  செல்வா  வா  வா
புது  எதிரி  யார்  இங்க
போராடி  பாருங்க
வேரோட  வீசுங்க
உறுதி  எடுங்க  உரிமை  எடுங்க

உள்ளேன்ஐயா  நான்  உள்ளேன் ஐயா
உங்க  உள்ளமெல்லாம்  நான்  உள்ளேன் ஐயா
நம்பி  வந்த  நான்  நன்மை  செய்வேன்
உங்க  நன்றி   போதும்  எப்பா

உள்ளேன்ஐயா  நான்  உள்ளேன் ஐயா
உங்க  உள்ளமெல்லாம்  நான்  உள்ளேன் ஐயா
நம்பி  வந்த  நான்  நன்மை  செய்வேன்
உங்க  நன்றி   போதும்  எப்பா

பாப்பா  பாப்பா  பபறப்ப
வா  சும்மா   வா  பா  வா  பா  வந்தடப்பா
பாப்பா  பாப்பா   வாப்பா  வாப்பா
போப்பா  போப்பா  டாப்  ஆஹ்  டாப்  ஆஹ்

கிழக்கே  இல்லாம  திசைகள் மூணாச்சி
எமக்கு  நீ  தானே  கிழக்கு  கிழக்கு
வெளிச்சம்  வருமட்டும்  கிழக்கும்  கருப்பு  தான்
இருட்டா தீ  வச்சி  கொளுத்து  கொளுத்து

ஒரு  வார்த்தை  சொன்னாலே
ஊரே  உன்  பின்னாலே
நீ  வாய  முன்னாலே
யுத்தம்  செய்ய  வா  வா

யுத்தங்கள்  இல்லாம
இதிகாசம்  நிக்காது
ரதங்கள்  சிந்தாம
உலக  தீமை  ஒளிவதேது

உள்ளேன்ஐயா  நான்  உள்ளேன் ஐயா
உங்க  உள்ளமெல்லாம்  நான்  உள்ளேன் ஐயா
நம்பி  வந்த  நான்  நன்மை  செய்வேன்
உங்க  நன்றி   போதும்  எப்பா

எங்களப்பா நீ  எங்களப்பா
இங்க  எல்லாருமே  இனி  உங்காளப்ப
கெட்டவனா  வெட்டி  சாய்க்க  வந்த
புது  கட்டபொம்மன்  நீ  பா

அன்பு  கொடுத்த  சொந்த  ஆவி  கொடுப்பேன்
சும்மா  வம்பு  வலத்தா
அட  ஆவி  எடுப்பேன்  டா

கத்தி  எடுத்து  புத்தி  தீட்டி  முடிப்பேன்
பகை  கொத்தி  முடிப்பேன்  எப்பா

3 comments: